• Nunc tincidunt, elit non cursus euismod, lacus augue ornare metus, egestas imperdiet nulla nisl quis mauris. Suspendisse a pharetra urna. Morbi dui ...

  • Nunc tincidunt, elit non cursus euismod, lacus augue ornare metus, egestas imperdiet nulla nisl quis mauris. Suspendisse a pharetra urna. Morbi dui le...

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
நமதூர் செய்திகள்
நமதூர் செய்திகள்

all[OneRight]

நமதூர் செய்திகள்
நமதூர் செய்திகள்

Style4

all

நமதூர் செய்திகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தின் பின்னரான தற்போதைய சூழலில், இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரும் அமைதிகாக்க வேண்டுமென, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் கட்டளையை மீறி இரண்டு இளைஞர்களும் பயணித்தமையால், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்குமானால்,
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆகக்குறைந்த பலப்பிரயோகம் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை மீறப்பட்டிருப்பதாகத் தெரிவதாக வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நீதவான் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று நம்புவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் இனியேனும் நடைபெறாமல் செயற்பட வேண்டியது அனைவரதும் கடமையாகும் என முதலமைச்சரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளை மனதில் நிறுத்தியே நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

«
Next
Newer Post
»
Previous
This is the last post.

Top